292
புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதால் 100 நாள் வேலை திட்டத்தை இழக்கும் கிராம மக்களுக்காக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மூலம் புதிய வாழ்வாதார திட்டங்களை அமல்படுத்தப்பட வேண்டும்...

171
சிவகங்கை மாவட்டம் கல்லல் நாவல்கனியான்மடம் கிராமத்தில் நாளை நடக்கும் மஞ்சுவிரட்டு போட்டிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அம்மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ...

188
சிவகங்கை மாவட்டம் மானாமாதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் முதல்முறையாக  நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் களமிறக்கப்பட்டு, 450 மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து ...

204
மதுரை அலங்காநல்லூரில் இளைஞர்கள் சார்பில் வளர்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் கேக் வெட்டி, மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றதன...

169
விராலிமலை மெய் கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 750 காளைகள் மற்றும் 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் காளை உ...

560
தஞ்சாவூர் மாவட்டம், மாதாகோட்டையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். 600 காளைகளும் அவற்றை அடக்க 350 மாட...

519
மதுரை அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் பரப்பில், 62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன், போட்ட...



BIG STORY